யார் முதலில்? திமுகவா?.. அதிமுகவா? -வட சென்னையை மிரள விட்ட வேட்புமனு தாக்கல்..

x

வடசென்​னையில் தி.மு.க. வேட்பாளராக கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள், ராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தனர். அ.தி.மு.க. வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், தி.மு.க வேட்பாளருடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இந்நிலையில், முதலில் யார் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மண்டல தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்