"மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன்" - தீவிர பிரசாரத்தில் தமிழ்மணி

x

#thanthitv #electioncampaign #admk #elections2024

"மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன்" - தீவிர பிரசாரத்தில் தமிழ்மணி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சரோஜா ஆகியோரும் ரெட்டை இலை சின்னத்துக்காக வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்