"களத்தில் எதிரொலிக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை"

x

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் பகுதிகளில் வார்டு வார்டு ஆக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,

ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதி மிக முக்கியமான முடிவு என குறிப்பிட்டார். நீட் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்ற வாக்குறுதி பாராட்டுக்குரியது எனவும், தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்யப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்