"3 வருடங்களாக அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர்" - புல் ஃபோர்ஸில் ராதிகா அட்டாக்

x

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ராதிகா சரத்குமார் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 3 வருடங்களாக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வருவதாக குற்றம்சாட்டினார்...


Next Story

மேலும் செய்திகள்