மக்கள் கொடுத்த எதிர்பாரா வரவேற்பு.. பூரித்து போன அதிமுக வேட்பாளர்

x

#admk #pollachi

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் கிணத்துக்கடவு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... சட்டக்கல் புதூர், வீரப்ப கவுண்டனூர், ரங்கே கவுண்டன் புதூர், முத்து கவுண்டனூர், சங்கராயபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்எல்ஏ தாமோதரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்