"திருச்சியில் மகனை இறக்கிய முக்கிய காரணம்..." டெல்டாவின் சென்டிமென்டை பிடித்த வைகோ

x

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, ஸ்ரீரங்கம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். துரை வைகோவுக்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். மேலும் மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் தண்ணீர் வராது என்றும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ராணி மங்கம்மாள் போல பெரும்படையை திரட்டி சென்று அணை கட்டுவதை தடுப்போம் என்றும் வைகோ உறுதியளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்