உள்ளே புகும் கடல்... நேரே அழைத்து சென்று காட்டிய மக்கள் - ஸ்பாட்டிலேயே உறுதி கொடுத்த விஜய் வசந்த்

x

உள்ளே புகும் கடல்... நேரே அழைத்து சென்று காட்டிய மக்கள் - ஸ்பாட்டிலேயே உறுதி கொடுத்த விஜய் வசந்த்

#LokSabhaElection2024 #ElectionCommission #Kanyakumari #VijayVasanth #Congress

கன்னியாகுமரி நாடாளுமனற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரித்தார். ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட பகுதிளில் உள்ள மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளம் பகுதிக்கு சென்ற விஜய் வசந்த் கடல் அலையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மீண்டும் வெற்றி பெற்றவுடன் இப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜய் வசந்த் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்