"மோடிக்கு இவர்களை கண்டு பயம்" - போட்டுடைத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

x

காங்கிரஸ் கட்சியும், திமுகவும், இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்ததாக கூறும் பாஜக, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்