கார்த்திக் சிதம்பரம் பிரச்சாரத்தில் பெண்களுக்கு பணம் கொடுத்த நிர்வாகிகள்

x

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இடைக்காட்டூரில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசி முடித்து விட்டு சென்ற பிறகு, உள்ளூர் நிர்வாகிகள், பெண்களுக்கு தலா 50 ரூபாயை வழங்கினர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தொடர்ந்து பண பட்டுவாடா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்