வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வேட்பாளர் பெயர் தெரியாமல் திகைத்த செல்வப்பெருந்தகை!

x

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணிஸ்ரீ குமாரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீவில்லிபுத்தூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தொகுதி வேட்பாளர் பெயர் தெரியாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறிக் கொண்டே இருந்த செல்வப்பெருந்தகை, அருகில் இருந்தவரிடம் வேட்பாளர் பெயரைக் கேட்டறிந்து, வாணிஸ்ரீகுமாருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்....


Next Story

மேலும் செய்திகள்