அம்மன் கோவிலில் ராதிகா, விஜய பிரபாகரன் - புகைப்படம் எடுத்து மக்கள் உற்சாகம்

x

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தேர்தல் நெருங்கும் சூழலில் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, விஜய பிரபாகரன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் மாரியம்மனை வழிபட்டு சென்றனர். அப்போது அங்கு குவிந்திருந்த மக்கள் அவர்களுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்