"பிரதமர் மோடி பொய்ய சொல்லி மக்களை ஏமாத்துறாரு.." - பட்டியலிட்டு சொன்ன மாணிக்கம் தாகூர்

x

"பிரதமர் மோடி பொய்ய சொல்லி மக்களை ஏமாத்துறாரு.." - பட்டியலிட்டு சொன்ன மாணிக்கம் தாகூர்

#virudhunagar #pmmodi #thanthitv #electioncampaign #campaign #congress

விருதுநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அவர், பிரதமர் மோடி பொய்களை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக, எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டார். இந்த தேர்தல் பிரதமர் மோடி தொடர வேண்டுமா அல்லது அவருக்கு விடைகொடுக்க வேண்டுமா என்பதற்கான தேர்தல் என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்