``CM ஸ்டாலின் பிரதமராகி விடுவாரோ என மோடிக்கு அச்சம்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டாக்

x

#anbilmahesh #duraivaiko

``CM ஸ்டாலின் பிரதமராகி விடுவாரோ என மோடிக்கு அச்சம்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டாக்

மக்களுடைய பிரச்சினை என்ன என்பதை நன்கு அறிந்த துரை வைகோவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பரப்புரை மேற்கொண்டார். திருச்சி தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஷோ காட்டும் பிரதமர் நமக்கு வேண்டாம் என்றும் ஏழை, எளிய மக்களை பற்றி மட்டும் உண்மையாக சிந்திக்கும் பிரதமர் நமக்கு வேண்டும் எனவும் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்