"பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சம்" - இரணியன் குற்றச்சாட்டு

x

"பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சம்"

இரணியன் குற்றச்சாட்டு

#bjp #thanthitv #mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணிக்கு ஆதராவாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அமைப்பினர் முடிவெடுத்துள்ளனர். பாஜக ஆட்சியில், சிறுபான்மையின மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழ்வதாக இயக்கத்தின் அமைப்பாளர் இரணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்