ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து - ஆதரவு திரட்டிய திருமா

x

ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய திருமா

#thirumavalavan #cuddalore #loksabhaelection2024 #thanthitv

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வத்துடன் இணைந்து புவனகிரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்கள் வர்த்தக சங்கம், தேவாங்க சமூகம், ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திருமாவளனுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்