ஸ்ரீபெரும்புதூரில் தொண்டர்கள் புடைசூழ - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து - வேட்புமனுத் தாக்கல்

x

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்... செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புடைசூழ ஜீப்பில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் ஊர்வலமாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்