ஓட்டு போட்ட கையோடு ட்வீட் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

x

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓட்டு போட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ள அவர், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களான இளைஞர்கள் ஆர்வத்தோடு ஓட்டு போட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்