காங். வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள் - அடுத்து நடந்த பரபரப்பு

x

காங். வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள்

அடுத்து நடந்த பரபரப்பு

#mayiladuthurai #congress #candidate #formars #protest #thanthitv

கும்பகோணத்தில் வாக்குசேகரிக்க சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவின் வாகனத்தை வழிமறித்து கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது. பாபநாசம் தாலுகாவில் உள்ள திருமண்டங்குடி, திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், சுதா வாக்குசேகரித்துச் சென்ற வாகனத்தை மறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய வேட்பாளர் சுதா, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்


Next Story

மேலும் செய்திகள்