20 தொகுதிக்கு 204 பேர் போட்டி... ராகுல் களம் காணும் கேரளாவின் நிலவரம்

x

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு, வரும் 26-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 290 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 204 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

ராகுல்காந்தி, சசிதரூர், நடிகர் சுரேஷ் கோபி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. கேரளாவில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்