``நிரந்தரமா ரூ.500-க்கு கொடுப்போம்'' - அனல் பறக்க பேசிய கதிர் ஆனந்த்

x

வேலூர் மாநகர பகுதியில் வார்டு வார்டாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரசாரம் மேற்கொண்டார். வேலூர் மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்ட காகிதப்பட்டறை, 18வது வார்டுக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில், 19வது வார்டுக்கு உட்பட்ட விஜயராகவபுரம், 20வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக அரசின் சாதனைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்த கதிர் ஆனந்த், மீண்டும் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்