காலில் விழுந்து வாக்கு கேட்ட கரூர் பாஜக வேட்பாளர் | karur

x

#karur

காலில் விழுந்து வாக்கு கேட்ட கரூர் பாஜக வேட்பாளர்

கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தேநீர்க்கடையில் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கினார்... தான் தோன்றி மலை வெங்கட் ரமண சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், துப்புரவுத் தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து தேநீர்க்கடை ஒன்றில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்