"சீட்டுக்காக வரவில்லை...நான்.." - கமல் பளிச் பேச்சு..

x

அரசியல் நாற்காலி அசவுகரியமாக இருப்பது அருகதையற்றவர்கள் அமரக் கூடாது என்பதற்காகத் தான் என்று சென்னை முகப்பேரில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்