"ஜெயிலிலும், பெயிலிலும்... " - தமிழ் மண்ணில் நின்று கர்ஜித்த ஜே.பி.நட்டா

x

#jpnadda | #electioncampaign | #puducherry

"ஜெயிலிலும், பெயிலிலும்... " - தமிழ் மண்ணில் நின்று கர்ஜித்த ஜே.பி.நட்டா

புதுச்சேரியில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி வாகன பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா சிலையில் இருந்து, அஜந்தா சிகனல் சந்திப்பு வரை பேரணி நடைபெற்றது. இதில், வேட்டி சட்டை அணிந்துகொண்டு ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். சாலையின் இரு புறங்களிலும் இருந்த பாஜகவினர் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய ஜே.பி.நட்டா, ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும், பெரும்பாலானோர் ஜெயிலிலும், பெயிலிலும் உள்ளதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்