"இதற்கு நாடாளுமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன்" - விஜய பிரபாகரன் வாக்குறுதி

x

"இதற்கு நாடாளுமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன்" - விஜய பிரபாகரன் வாக்குறுதி

#dmdk #viruthunagar #vijayaprabhakaran #electioncampaign #thanthitv

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். திருத்தங்கல் மற்றும் சிவகாசி நகருக்குட்பட்ட பகுதிகளில், முரசு சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர் தங்களது பிரச்சனைகளை தீர்க்க தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்..


Next Story

மேலும் செய்திகள்