அடி மேல் அடி.. தனித்து விடப்பட்ட பாஜக.. தலைமை திடீர் அறிவிப்பு

x

பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்படவுள்ள மக்களவை தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாப் மாநிலக் கட்சியான அகாலி தள் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒடிசாவிலும் பாஜக தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்