"ஈரோட்டிற்கு கேன்சர் சிகிச்சை மையம்" - திமுக வேட்பாளர் கொடுத்த உறுதி

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக, அமைச்சர் சாமிநாதன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திமுக வேட்பாளர் சாமிநாதன், பாஜக அரசு விலை வாசியை கட்டுப்படுத்தாமல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது எனவும், பாஜகவால் இந்த முறை 100 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது எனவும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்