உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் களம் - திடீரென டெல்லி கிளம்பிய ஆளுநர்

x

#RnRavi

உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் களம் - திடீரென டெல்லி கிளம்பிய ஆளுநர்

ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநரின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் சென்றனர். 3 நாள்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் வரும் 17ம் தேதி மாலை 4.40 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்புகிறார். வழக்கமான பயணமாக டெல்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்