ஒருமையில் பேசிய நாம் தமிழர் வேட்பாளர் - பதற்றத்தில் மொத்த நாகை

x

நாகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கீழ்வேளூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் மீது, கார்த்திகா சரமாரியாக குற்றாச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் அப்பகுதியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கார்த்திகா ஒருமையில் பேசியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்