"மோடிக்கு ஒரு வாக்கு கூட போகக்கூடாது" -வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம்

x

என்ன சொல்லிக் கேட்டாலும் மோடிக்கு ஒரு வாக்கு கூட போகக்கூடாது, ஏனெனில் அது பசு தோல் போர்த்திய புலி என்று வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகு பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த கதிர் ஆனந்த், பெரியபேட்டை தர்காவில் தொழுகை மேற்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்