முதல் நாள் பிரசாரத்திலேயே வியந்த டி.ஆர்.பாலு... "எந்த ஒரு தேர்தலிலும் இப்படி இல்லை"

x

முதல் நாள் பிரசாரத்திலேயே வியந்த டி.ஆர்.பாலு...

"எந்த ஒரு தேர்தலிலும் இப்படி இல்லை"

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு திருநீர்மலை பெருமாள் கோவிலில் பூஜை செய்துவிட்டு தனது முதல் நாள் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தின்போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து டி.ஆர்.பாலுவை வரவேற்றனர். பிரசாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கருணாநிதி, எஸ்.ஆர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எந்த ஒரு தேர்தலிலும் தனக்கு இதுபோல பெண்கள் வரவேற்பு இருந்ததில்லை என்றும், அதிகப்படியான பெண்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்ததாகவும் டி.ஆர்.பாலு கூறினார்


Next Story

மேலும் செய்திகள்