வாக்கு சேகரிப்பில் விசைத்தறி தொழிலாளர்களிடம் - உறுதியளித்த திமுக வேட்பாளர் பிரகாஷ்

x

வாக்கு சேகரிப்பில் விசைத்தறி தொழிலாளர்களிடம்

உறுதியளித்த திமுக வேட்பாளர் பிரகாஷ்

#thanthitv #erode #loksabhaelection2024 #dmk

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்த வேட்பாளர் பிரகாஷ், விசைத்தறி தொழிலாளர்களின் கூடத்திற்கு சென்று, திமுக கூட்டணியிலான மத்திய அரசு அமைந்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்திகளுக்கெனத் தனி சந்தை அமைக்கப்படும் என்று உறுதியளித்து, வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்