பிரசாரத்தில் சௌமியா அன்புமணியின் மகள்.. ஆரத்தி எடுத்த பாட்டிக்கு செய்த செயல்

x

தர்மபுரி மாவட்டம் மலையூர் கிராமத்தில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர், சௌமியா அன்புமணியின் மூன்றாவது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு மூதாட்டி அன்புமணியின் மகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்