செய்து முடித்த திட்டங்களை கூறி - காங்.வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர பரப்புரை

x

செய்து முடித்த திட்டங்களை கூறி

காங்.வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர பரப்புரை

#kaniyakumari #vijayvasanth #loksabhaelection2024 #thanthitv #congress

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கிள்ளியூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் முடங்கிக் கிடந்த நான்கு வழி சாலை பணிக்கு ஆயிரத்து 41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணியை மீண்டும் துவக்கியதாக கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்