#BREAKING || நெருங்கும் தேர்தல்.. தனியார் விடுதியில் தொடங்கிய ஆலோசனை

x

2வது நாளாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் 2வது நாளாக ஆலோசனை

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்த விவரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது

நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்