"வளர்ச்சியில் குன்றியுள்ள சென்னை"- வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க வேட்பாளர் - தமிழிசை சொன்ன விஷயம்

x

"வளர்ச்சியில் குன்றியுள்ள சென்னை"

வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க வேட்பாளர்

தமிழிசை சொன்ன விஷயம்

#chennai #tamilisaisoundararajan #loksabhaelection2024 #electioncampaign

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிண்டி பகுதியில், தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகரின் முக்கிய பகுதியான சைதாப்பேட்டை வெள்ளம் பாதிக்கும் பகுதியாகவே இருந்து வருவதாகத் தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், ஒரு சொட்டு வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்