டீ கடையில் தேநீர் குடித்து வாக்கு சேகரித்த - பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்

x

டீ கடையில் தேநீர் குடித்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்

#karur #bjp #loksabhaelection2024 #senthilnathan #thanthitv

கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொகுதிக்குட்பட்ட வேடசந்தூரை அடுத்த ஆர்.வெள்ளோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில்நாதன் பெண்கள், இளைஞர்கள் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடி

தமக்கு ஆதரவு திரட்டினார். அனைவரின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். பின்னர்

தேநீர் கடையில் அமர்ந்து அனைவருடன் தேநீர் அருந்திய செந்தில்நாதன் தேநீர் கடை அருகே தரையில் கிடந்த பேப்பர் கப்பை எடுத்து, குப்பை தொட்டியில் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்