வாக்கு கேட்டு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் - ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்..

x

வாக்கு கேட்டு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் -

ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்..

#tirupur #bjp #loksabhaelection2024 #electioncampaign #thanthitv

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துறையில்

வாக்கு சேகரித்த போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய பாஜக வேட்பாளர்

ஏ பி முருகானந்தம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார். பின்னர் அவர்

பவானி அருகே அய்யம்பாளையம் மாரப்பன் பாளையம் கவுந்தப்பாடி சலங்கபாளையம்

உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதி மக்கள் பாஜக

வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்