"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

x

#aiadmk | #edappadipalanisamy | #electioncampaign

"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

இந்தியாவிலேயே ஜனநாயகமான கட்சி அதிமுக தான் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்பிரம் புதிய பேருந்து நிலையம் அருகே, அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வீதிக்கு செல்வார்கள் எனக் கூறிய அவர், அதிமுக ஒரு இரும்பு கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்