மலர் கிரீடம் சூட்டிய ஆதீனம்... மனமுருகி வணங்கி நின்ற அண்ணாமலை

x

#coimbatore | #annamalai | #bjp

மலர் கிரீடம் சூட்டிய ஆதீனம்... மனமுருகி வணங்கி நின்ற அண்ணாமலை

கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை பாஜக வேட்பாளர் அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார்... பேரூர் ஆதீன மடத்தில் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தும் மலர் கிரீடம் சூட்டி நெற்றியில் திருநீர் பூசி ஆசிர்வாதம் வழங்கினார்... தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மேடையில் அமர்ந்துள்ள நடராஜனை அண்ணாமலை வணங்கி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்