'பல்லடம் MLA எந்த கட்சினு கூடவா தெரியாது.. எல்லாம் பொய்.. IPS அதிகாரியா இருந்த அண்ணாமலை' - வெடித்த கோவையின் ஊராட்சி

x

கோவை வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லஞ்சம் வாங்குவதாக தேர்தல் பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்