வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்த - அதிமுக வேட்பாளர் கருப்பையா

x

வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்த - அதிமுக வேட்பாளர் கருப்பையா

#trichy #loksabhaelection2024 #admk #karuppaiah #thanthitv

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். வயல்களில் விவசாயப் பெண் தொழிலாளர்கள் நாற்று நட்ட நிலையில், காரில் இருந்து இறங்கிய கருப்பையா, களத்தில் இறங்கி நாற்று நட்டு வைத்தார். இந்நிகழ்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்