"வென்றால் முதல் நடவடிக்கையே இதான்" - அதிமுக ராயபுரம் மனோ உறுதி

x

வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ கொடுங்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இணைந்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து நடிகை பபிதாவும் வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராயபுரம் மனோ, தான் வெற்றி பெற்றால் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அகற்றப்படும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்