பிரச்சாரத்தின் போது எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் கொடுத்த வாக்குறுதி

x

#thanthitv #electioncampaign #loksabhaelections2024 #admk

பிரச்சாரத்தின் போது எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் கொடுத்த வாக்குறுதி

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்த அவர், தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் திண்டுக்கல்லில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்