விமானம் மூலம் தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்..

x

விமானம் மூலம் தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்..

#tamilnadu #fisherman #thanthitv

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட19 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்....

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த மாதம்16ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்,19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான 19 பேரும் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்....


Next Story

மேலும் செய்திகள்