உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் குதிப்பதை வீடியோ எடுக்க சொல்லி தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் வீடியோ வெளியாகி உள்ளது... .இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...