இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் கைது

x
  • ராமநாதபுரம், வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம்மாமனார் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த ரஞ்சிதா
  • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் முனீஸ்வரன், மனைவியின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது
  • உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா
  • கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் மீது வழக்கு பதிவுரஞ்சிதாவின் கணவர் முனீஸ்வரன், மாமியார் சூரம்மாள் கைது - மாமனார் அண்ணாதுரை தப்பியோட்டம் - தேடும் போலீஸ்

Next Story

மேலும் செய்திகள்