"நாங்கள் அனுப்பினால் தான் நீங்கள் பயன்படுத்த முடியும்"...அன்பில் மகேஷ் பேச்சு

x

மதுரையில் நடைபெற்ற 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு' பள்ளி திட்ட மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியிடம் 51 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்புகை கடிதங்களை தொழில் துறையினர், கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த ஆயி பூரணம் அம்மாள், தான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, மதுரை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த 1 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதியளித்த அப்பள வியாபாரி இ.பி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்