உக்ரைனின் டினிப்ரோ மற்றும் பல நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடிய விடிய நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்