தஞ்சையில் ஆசிரியை கொலை - கைதானவர் தற்கொலை முயற்சி

தஞ்சையில் ஆசிரியை கொலை - கைதானவர் தற்கொலை முயற்சி

Published on

தஞ்சையில் ஆசிரியை கொலை - கைதானவர் தற்கொலை முயற்சி 

தஞ்சையில் காதல் விவகாரத்தில் ஆசிரியை கொலை வழக்கில் கைதான நபர் தற்கொலை முயற்சி - பரபரப்பு

கைதான அஜித்குமார் என்பவர் புதுக்கோட்டை சிறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி

தற்கொலைக்கு முயன்ற கைதான நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

X

Thanthi TV
www.thanthitv.com