தமிழில் வெளிவந்த அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள்

x

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும், மக்கள் உரிமை செயல்பாட்டாளருமான மாயா ஆஞ்சலோவின் படைப்புகள், முதல் முறையாக தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது "கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்" புத்தகத்தை பெர்னார்ட் சந்திராவும், "என்றாலும் நான் எழுகிறேன்" என்ற புத்தகத்தை சிவகுமாரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். சென்னை அமெரிக்க மையத்தின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க துணைத் தூதரகம் புத்தகங்களை வெளியிட்டது.


Next Story

மேலும் செய்திகள்